அத்திவரதர் திருவிழா நிகழ்ச்சியில் வெள்ளியன்று (ஜூலை 19) கூட்ட நெரிசலில் சிக்கி, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (70) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
அத்திவரதர் திருவிழா நிகழ்ச்சியில் வெள்ளியன்று (ஜூலை 19) கூட்ட நெரிசலில் சிக்கி, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (70) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.